Thursday, May 10, 2012

கண் தானம்

*முகத்தில் இருக்கும் 

பொய் மனக்காதமெய் மலருக்கு மரண தண்டனையா??

வேண்டாம்!! வேண்டாம்!!

மறு வாழ்வு கொடுப்போம்!!

*நம் உலகில் மறைந்த சூரியனை

விழி அற்றோரின் உலகிற்கு அனுப்பி

ந்ற்பொழுதை விடியச் செய்து

சூரிய உதயத்தை காட்டுவோம்!!



*கல்விக் கண் திறந்து கர்ம வீரர்

ஆனர் காமராசர்

நாம் ஏன் சிலரின் கண் திறந்து

ஒரு கர்ம வீரன் ஆக கூடாது??..



*இயற்க்கை அண்ணை பூமியின் உயிர் மூச்சயும்

வானாத்தின் கண்ணீரையும் தந்து

விழி அற்றோருக்கு இவ்வுலகை உணர்த்துகிராள்..

அவள் வயிற்றில் பிரந்த நாம் ஏன் நம் விழி தந்து

அவர்களை அவர்களுக்கு காட்டக் கூடாது..??



*நம் இமைகள் ஒய்வு பெற்றாலும்

நம் கண்களை காக்க

காத்துக் கொண்டிருக்கிறது

பலரின் இமைகள்..



*வாழ்வில் அம்மவை கூட காணாமல்

வாழ்வே அம்மவசையாய் இருப்பவர்களுக்கு

பௌர்ணமியை கட்டுவோம்!!!



*சிலரின் முகத்தில் பூக்கள் மலரவில்லை

அதை கண்டு அதற்கு தண்ணீர் உற்ற

கண்ணீர் விட்டது என் முக மலர்

வற்றியது என் கண்ணீர்

மலரவில்லை அம்மலர்கள்..

என் உடல் விழுந்த பின்

விழும் என் முக மலர் அவர்கள் முகத்தில்

மலரும் அவர்கள் வாழ்வுஒளி மயத்தில்





தானம் செய்வீர் நும் கண்ணை

இறந்தும் காண்பிர் இம் மண்ணை...

No comments: