மணலை அரித்துசென்றாய்
என் மனதை விட்டுசென்றாய்..
உன் துளிகளில் சிரிக்கிறது
உலகம்..
ஏன் என்னை தொட மறுக்கிறாய்???
மழை சொன்னது..
"என்னால் அல்ல
எமனாலும் உன்னை தொட
முடியாது
உன் தாயின் சேலைக் குடையில்
நீ உள்ள வரை
"
a passion pursuit .... its about my feelings towards the things i see trou my eyes... and the things i feel through my heart.... and something i like to do with my life :)